Friday, January 21, 2011

தாகம்

என் கண்ணீரைக் குடித்து 
உன் தாகம் தீர்த்துக் கொள்கிறாய்.. 
என் இரத்தத்தை உறிஞ்சி 
உன் மொத்தத்தையும் 
தணித்துக் கொள்.. 
நேசித்த பாவத்துக்கு.

No comments:

Post a Comment