Tuesday, January 25, 2011

சமரசத்தின் புள்ளி


உன்னிடம்
ததும்பும் புன்னகையை
மறக்காமல் எடுத்து வா
எனக்கு
நீ தந்த காயங்களை
உறையிலிட்டு வருகிறேன்
ஏதாவதொரு
சமரசத்தின் புள்ளியில்
சந்தித்தாக வேண்டும் நாம்

No comments:

Post a Comment