Friday, January 21, 2011

சாரமாரியாய்

நெஞ்சாங்குலை 
நடுங்கிக்கிடக்கிறது 
நேற்றிரவு 
நீ சாரமாரியாய் 
அள்ளிஎறிந்த சொற்கள்.. 

*

என் மூளைச் செல்களை 
தின்று கொழுக்கிறது..
உன் பிடிவாதமும்.. 
பிதற்றல்களும்.. 

No comments:

Post a Comment