பொடியன்
Friday, January 21, 2011
விளையாடு
எனது வார்த்தைகளோடு
விளையாடுகிறாய்..
கவிதை கருக்கொண்டது..
எனது உணர்வுகளோடு
விளையாடுகிறாய்
காதல் உருக்கொண்டது..
இரண்டும் தொடர வேண்டும்
என் ஆயுளுக்கும்..
இதை எடுத்துக் கொள்ளாதே
விளையாட்டாய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment