Friday, January 21, 2011

விளையாடு

எனது வார்த்தைகளோடு 
விளையாடுகிறாய்..
கவிதை கருக்கொண்டது.. 
எனது உணர்வுகளோடு 
விளையாடுகிறாய் 
காதல் உருக்கொண்டது..
இரண்டும் தொடர வேண்டும் 
என் ஆயுளுக்கும்.. 
இதை எடுத்துக் கொள்ளாதே
விளையாட்டாய்.. 

No comments:

Post a Comment