Tuesday, January 25, 2011

மஞ்சள் வெளியில்


நமக்கிடையேயான
இடைவெளி
அதிகமாகும் போது
அதில் உணரப்படும்
காயங்களும்
கண்ணீருமே
மீண்டும்
நம்மை பிணைத்து வைக்கும்
பாசாங்கற்ற மஞ்சள் வெளியில்

No comments:

Post a Comment