Tuesday, January 25, 2011

மறுதலி


உன்னை நன்கறிவேன்
உன் வார்த்தைகளில்
பொய் விதைத்த போதும்
உன் மௌனத்தால்
மறுதலித்த போதும்
நன்கறிவேன்
அதன் பின்னிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் மீதான அக்கறையை
கையளிக்காத காதலை...

No comments:

Post a Comment