பொடியன்
Tuesday, January 25, 2011
மறுதலி
உன்னை நன்கறிவேன்
உன் வார்த்தைகளில்
பொய் விதைத்த போதும்
உன் மௌனத்தால்
மறுதலித்த போதும்
நன்கறிவேன்
அதன் பின்னிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் மீதான அக்கறையை
கையளிக்காத காதலை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment