Sunday, January 23, 2011

எழுத்து

உள்ளுக்குள் 
எழுத்துக் கூட்டி 
வார்த்தைகள் சொல்லும் முன் 
புரிந்துவிடுகிறது உனக்கு.. 
அதன் சாராம்சம்.. 

No comments:

Post a Comment