பொடியன்
Tuesday, January 25, 2011
பெருமழை
மிகவும் உக்கிரமான
தகிப்புடன்
இரவுகளை எரிக்கிறது
அந்த கடுஞ்சொல்...
அதற்கு பிறகு
பலமுறை பெருமழை
பெய்த போதும்
கடுஞ்சொல்லின் அடியில்
தேங்கியிருக்கும் கதகதப்பு
மட்டும் குறையவில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment