Tuesday, January 25, 2011

பெருமழை


மிகவும் உக்கிரமான
தகிப்புடன்
இரவுகளை எரிக்கிறது
அந்த கடுஞ்சொல்...

அதற்கு பிறகு
பலமுறை பெருமழை
பெய்த போதும்
கடுஞ்சொல்லின் அடியில்
தேங்கியிருக்கும் கதகதப்பு
மட்டும் குறையவில்லை

No comments:

Post a Comment