Friday, January 21, 2011

கள்ளிப்பால்

கள்ளிப்பால் கொடுத்துக் 
கொள்ளச் சொல்லி 
என் கையில் கொடுத்தாய் 
நம் காதலை.. 
அழுது விட்டு 
திரும்பி பார்த்தேன் 
வளர்த்திருந்தது 
வானளாவ,...

No comments:

Post a Comment