Friday, January 21, 2011

கண்ணீராய்

என் கண்ணீரைத் துடைக்க வந்தவன் 
நீயென பூரித்துப் போயிருந்தேன்..
நீயே என் கண்ணீராய் மாறுவாய் 
என அறியாமல்.. 

*
என் காதலின் எல்லை
திருமணத்தில் இல்லை 
நமக்கான வாழ்தலில் இருக்கிறது 

No comments:

Post a Comment