Friday, January 21, 2011

பிரிவதில்லை

எந்த இரண்டு நாட்களும் 
ஒன்றுபோல் இருப்பதில்லை..
ஒருநாள் என் அதீத நேசத்தையும் .. 
மறுநாள் உன் பிடிவாதத்தையும் போல 
இருப்பினும் நாட்கள் ஒன்றை விட்டு 
ஒன்று பிரிவதில்லை..
நம்மைப் போல்.

No comments:

Post a Comment