Tuesday, January 25, 2011

முரண்டு பிடி


இரண்டு முறை
திரும்பிப் பார்த்தாலே
மூன்றாம் முறை எதிர்பார்ப்போம்
இரண்டு வருடம்
விரும்பி பேசிவிட்டு
மூன்றாம் வருடம்
முரண்டு பிடிக்கிறாயே
எவ்வகையில் நியாயம்?

No comments:

Post a Comment