குறுக்குவழி தெரிந்திருக்கவில்லை
இரவுகளில் உன்னை வந்தடைய
நீண்ட நேரமாய் நடந்தே வருகிறேன்
பாதி இரவுகளைக் கூட
இன்னும் நெருங்கவில்லை
இன்றயை இரவில்
அல்லது நாளைய இரவில்
அல்லது அதற்கு மறுநாள் இரவில்
வந்து சேர்ந்திருப்பேன் உன்னிடம்
அந்த நள்ளிரவில் புரண்டு படுக்கும்போது
உணர்வாய் என் ஸ்பரிசத்தை..
இரவுகளில் உன்னை வந்தடைய
நீண்ட நேரமாய் நடந்தே வருகிறேன்
பாதி இரவுகளைக் கூட
இன்னும் நெருங்கவில்லை
இன்றயை இரவில்
அல்லது நாளைய இரவில்
அல்லது அதற்கு மறுநாள் இரவில்
வந்து சேர்ந்திருப்பேன் உன்னிடம்
அந்த நள்ளிரவில் புரண்டு படுக்கும்போது
உணர்வாய் என் ஸ்பரிசத்தை..
No comments:
Post a Comment