பயமுறுத்துகிறது
உன் மௌனம்..
பயப்படாதே என்கிறது
உன் நினைவு..
*
பெருங்குரலெடுத்து
அழத் துணியமாட்டேன்
சந்தர்ப்பங்கள்
சாதகமாகி
எனக்கான கனவுகள்
சாத்தியமாகும் நாள் வரும்..
அதற்குள் ஏன் அழுத் தீர்க்க வேண்டும்?
*
எந்த வேறுபாடும் இல்லை
தாக்குவதற்கும் ஆயுதமும்
காப்பதற்கு மருந்தும்
கொடுக்கிற
நாட்டிற்கும் உனக்கும்..
உன் மௌனம்..
பயப்படாதே என்கிறது
உன் நினைவு..
*
பெருங்குரலெடுத்து
அழத் துணியமாட்டேன்
சந்தர்ப்பங்கள்
சாதகமாகி
எனக்கான கனவுகள்
சாத்தியமாகும் நாள் வரும்..
அதற்குள் ஏன் அழுத் தீர்க்க வேண்டும்?
*
எந்த வேறுபாடும் இல்லை
தாக்குவதற்கும் ஆயுதமும்
காப்பதற்கு மருந்தும்
கொடுக்கிற
நாட்டிற்கும் உனக்கும்..
பயமுறுத்துகிறது
ReplyDeleteஉன் கவிதை
சந்தர்ப்பங்கள்
சாதகமாகி
உனக்கான கனவுகள்
சாத்தியமாகும்
நாள் வரும் தோழி
அன்புடன்
சக்தி