பொடியன்
Sunday, January 23, 2011
யாராவது
அச்சமாகத்தான் இருக்கிறது..
யாராலும் கவனிக்கபாடாத நேரத்திலும்
யாராவது ஒருவரால்
கவனிக்கப்படும்போதும்
யாரும் பேசாத கணத்திலும்
யாராவது பேசும்போதிலும்
இந்த கவிதையை
யாரும் படிக்காத தருணத்திலும்
யாராவது படிக்கும் போதிலும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment