Sunday, January 23, 2011

யாராவது

அச்சமாகத்தான் இருக்கிறது..
யாராலும் கவனிக்கபாடாத நேரத்திலும் 
யாராவது ஒருவரால் 
கவனிக்கப்படும்போதும்   
யாரும் பேசாத கணத்திலும்  
யாராவது பேசும்போதிலும் 
இந்த கவிதையை 
யாரும் படிக்காத தருணத்திலும் 
யாராவது படிக்கும் போதிலும்.. 

No comments:

Post a Comment