Sunday, January 23, 2011

சுவாசத்தை போல

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லாமல் போகலாம்.. 
பிறர் சொல்வதை கேட்க
ஆர்வமில்லாமலும் போகலாம்.. 
நாளைக்கென சொற்களை 
சேமித்து வைக்க முடியாது..
அது அந்தந்த கணங்களில் நிகழ்வது
சுவாசத்தை போல.

No comments:

Post a Comment