Tuesday, January 25, 2011

கவிஞராய் இருப்பது ஒரு சாபமே.


தாத்தாவுக்கு 
காதல் கவிதைகள் எழுதினால் பிடிப்பதில்லை..
தம்பிக்கு கவிதைகளே பிடிப்பதில்லை.. 
தங்கைக்கு எப்போதாவது பிடிக்கும் 
அப்பாவுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை
அம்மாவுக்கு எழுத்தைப் பற்றி 
எந்த கருத்தும் இல்லை..
இப்படியான நிலையில் 
கவிஞராய் இருப்பது ஒரு சாபமே.. 

No comments:

Post a Comment