ஆண்டன் செகாவின்
செர்ரிப் பழத்தோட்டத்தில்
முப்பத்தைந்து மௌனங்கள்
இருக்கின்றன..
உனக்கும் எனக்குமிடையில்
இருக்கும் நேசத்தோட்டமோ
மௌனத்தாலானது..
*
காதலிக்கிறவர்கள் எல்லாரும்
கவிதை எழுதுபவர்கள் அல்ல..
கவிதைகள் எழுதுபவர்கள்
எல்லாரும் காதலிப்பவர்கள்..
No comments:
Post a Comment