Friday, January 21, 2011

நான் நானாக..

செல்லப் பெயர் வைத்துக் 
கூப்பிடுகிறாய்   
கொஞ்சும் வேளைகளில்.. 

பெயர் சொல்லி 
அழைக்கிறாய்
கோபமான வேளைகளில்.. 

இரண்டின் போதும் 
இருப்பதில்லை 
நான் நானாக.. 
============

எல்லோருக்கும் 
சொல்லியாகிவிட்டது 
உன்னைத் தவிர.. 
நெருப்பினால் சுற்றப்பட்டிருக்கும் 
என் நேசத்தை

No comments:

Post a Comment