செல்லப் பெயர் வைத்துக்
எல்லோருக்கும்
கூப்பிடுகிறாய்
கொஞ்சும் வேளைகளில்..
பெயர் சொல்லி
அழைக்கிறாய்
கோபமான வேளைகளில்..
இரண்டின் போதும்
இருப்பதில்லை
நான் நானாக..
============
எல்லோருக்கும்
சொல்லியாகிவிட்டது
உன்னைத் தவிர..
நெருப்பினால் சுற்றப்பட்டிருக்கும்
என் நேசத்தை
No comments:
Post a Comment