Friday, January 21, 2011

பூமியைப்போல

வானத்தின் காட்சிகளையும்
கடலின் தன்மைகளையும் போல 
மாறிக் கொண்டிருக்கின்றன 
உனது புறக்கணிப்பிற்கான  காரணங்கள்.. 
என் நேசத்த்தின் தன்மைகளை 
மாற்றிக் கொள்ள முடிவதில்லை.. 
பூமியைப்போல...

No comments:

Post a Comment