Friday, January 21, 2011

வானமும் பூமியும்


கையில் தீக்குச்சியுடன் 
நெருங்கினாய் 
சிரித்து பயந்தபோதும் 
பின்வாங்கவில்லை 
என்னிடத்திலிருந்து 
அருகே வந்து 
என் இதயத் திரியில்
ஒளியேற்றினாய்..
வானமும் பூமியும் 
ஒளிகொண்டது..

No comments:

Post a Comment