பொடியன்
Friday, January 21, 2011
வானமும் பூமியும்
கையில் தீக்குச்சியுடன்
நெருங்கினாய்
சிரித்து பயந்தபோதும்
பின்வாங்கவில்லை
என்னிடத்திலிருந்து
அருகே வந்து
என் இதயத் திரியில்
ஒளியேற்றினாய்..
வானமும் பூமியும்
ஒளிகொண்டது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment