Friday, January 21, 2011

மௌனம்

முதலில் 
ஒரு உந்துதலை தருகிறது 
உன் ஜீவ சொற்கள்.. 
பின்னர் 
ஒரு உறுத்தலை தருகிறது 
உன் தேவ மௌனம்..

No comments:

Post a Comment