Friday, January 21, 2011

நீயான பின்

ஆயுள் முழுமைக்கான 
வலியினை விட 
ஒரு அந்தி நேரத்தின் 
ஒற்றை மகிழ்வு போதும்.. 
உன் கையிலிருந்து 
தவற விழ மாட்டேன்.. 
இந்த பூமியில்..
என் வானம் நீயான பின்.. 

No comments:

Post a Comment