Friday, January 21, 2011

தனிமை

என் இறுதி நாட்களில் 
நீ என் காலருகில் கிடந்து கதறுவாய் 
அப்போது புன்னகைத்திருப்பேன்.. 
உன் தனிமைக்கு துணையாக 
என் கவிதைகளையும்
என் நினைவுகளையும் 
அணைத்துக் கொள்...
அதன் கதகதப்பில் நானிருப்பேன்.

No comments:

Post a Comment