Friday, January 21, 2011

தனிமை

என் தனிமைக்குள் 
அதிகம் வந்து போனது 
நீயாகத்தான் இருக்க முடியும்.. 
என் தனிமை
உன்னால்தானே அளிக்கப்பட்டது
அந்த நள்ளிரவு பேச்சுக்கு பின்..

No comments:

Post a Comment