Friday, January 21, 2011

பெருவலி


வலியறியாமல் நீயும் 
வழியறியாமல் நானும் 
ஓடுகிறோம்..
பந்தயம் முடியும் வேளையில் 
எனக்கு வழியும் 
உனக்கு வலியும்
பிறந்திருக்கும் 
அப்போது வகுப்பெடுப்பேன் 
உனக்கு 
பெருவலி பற்றி.

No comments:

Post a Comment