Friday, January 21, 2011

வெற்றிலை

நீ வெற்றிலைக் காம்பை 
கிள்ளி வீசினாய்..
நான் பாக்கின் 
துகளை தூவினேன்.. 
சுண்ணாம்பு கிடந்த இடத்தில் 
விழுந்து சிவந்திருந்தது 
காதல்..

No comments:

Post a Comment